கேகாலை மாவட்டம் ருவான்வெல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட
ருவான்வெல்ல நகரில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக
மக்கள் விடுதலை முன்னணியின் தெஹிஓவிட்ட பிரதேச சபையின் உறுப்பினர் கோசல நுவான் ஏற்பாட்டில்
ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
- பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இன்று ருவான்வெல்ல பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நகரில் கோசம்மிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் இதில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏனைய உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்