தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் வெளியேற்றப்படுவதா

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (20) மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் வெளியேற்றப்படுவதாகவும், அடுத்த வாரம் 120,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்குகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற எதிர்பார்க்கிறது என்றும் கூறினார்.

இந்த இரண்டு சரக்குகள் மூலம், சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் செயல்பட முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று இரவு விமான எரிபொருள் சரக்குகள் இறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Next Post

கொழும்பு கோட்டைக்கும் - காங்கேசன்துறை க்கும் இடையிலான தபால் ரயில் சேவை நீண்ட நாட்களுக்கு பின்னர்

Sat Aug 20 , 2022
கொழும்பு கோட்டைக்கும் – காங்கேசன்துறை க்கும் இடையிலான தபால் ரயில் சேவை நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று இரவு (19) கொழும்பில் இருந்து ஆரம்பித்த நிலையில் இன்று காங்கேசன்துறையில் இருந்து முதல் சேவை ஆரம்பமானது. காங்கேசன்துறையில் இருந்து இரவு 18.00 மணிக்கு புறப்பட்ட ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை 18.45 மணிக்கு வந்தடைந்ததுடன் 19.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4.00 மணிக்கு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu