ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினையல்ல, தனிப்பட்ட நீதிமன்ற சட்டப் பிரச்சினை எனவும், அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சின் ஊடாக ரஷ்யாவிற்கு அறிவித்துள்ளார்.